6745
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மளிகை கடைக்கு வரும் பெண்களை ஆபாச கோணத்தில் வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததாக  மளிகை கடை உரிமையாளரின் மகனை போலீசார் கைது செய்தனர். ...

965
சேலத்தில், மளிகை கடை வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தவரின் மகனை கடத்திச் சென்ற அதே மாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 2-ந் தேதி, மூலா...

93813
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கில் கூடுதலாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த 10-ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதாகவும், அதன...

7780
தமிழ்நாட்டில் வருகிற 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, ஊரடங்கு அமலில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமி...

32635
புதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை தியேட்டர்களில் 50%க்கு மேல் ரசிகர்கள் அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை தியேட்டர்களுக்கு வருவோர் மாஸ்க் அணியாமல் படம் பார்க...

5696
தமிழ்நாட்டில், நாளை முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளையும், வணிக வளாகங்களையும் திறந்து வைக்க அனுமதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்...

2165
சென்னையில் பொதுமக்கள் வீட்டிற்கு அருகிலேயே காய்கறிகளை வாங்கிக் கொள்ளும் வகையில், 5000 தள்ளுவண்டி மற்றும் 2000 சிறிய ரக மோட்டார் வாகனங்களில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக...



BIG STORY